அமெரிக்கா,கனடாவை பின்பற்றி பிரித்தானியாவும் இலங்கையின் யுத்தகுற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும்!
பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்க கோரி றிச்சாட் பேர்கன் எம்பியுடன் சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஉள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ்(Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் லீட்ஸ் கிழக்கு (Leeds East) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய றிச்சட் பர்கன் ( Richard Burgon MP) அவர்களுடன் உயர்மட்ட சந்திப்பு ஒன்று இன்று(10/02/2023) மதியம் 03 … Continue reading அமெரிக்கா,கனடாவை பின்பற்றி பிரித்தானியாவும் இலங்கையின் யுத்தகுற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed